கருத்து தெரிவிக்கலாம் - ஸ்ரீரங்கம் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

கருத்து தெரிவிக்கலாம் - ஸ்ரீரங்கம் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

சட்டசபையில் அறநியைலத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தபடி தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகையுள்ள முக்கிய கோயில்களான திருவண்ணாமலை, சமயபுரம், பழனி, ஸ்ரீரங்கம் ஆகியவற்றில் ரூ.300/- கட்டணத்தில் தினமும் மாலை 3 முதல் 4 மணிவரை 500 பக்தர்களை மட்டும் சிறப்பு தரிசன வழியில் அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.


இதை நடைமுறைப்படுத்துவது பற்றி பக்தர்கள் தங்கள் கருத்துக்களை என்ற Iceotry25700.hrce@tn.gov.in இ மெயில் மூலமோ, அல்லது இணை ஆணையர்/செயல் அலுவலர் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் என்ற முகவரிக்கோ (15.06.2023)க்குள் தெரிவிக்கலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn