திருச்சி மாநகர் பகுதியில் நாளை (02.07.2021) கோவிசீல்டு தடுப்பு ஊசிகள் போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகர் பகுதியில் நாளை (02.07.2021) கோவிசீல்டு தடுப்பு ஊசிகள் போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகரில் நாளை கோவிசீல்டு தடுப்பு ஊசிகள் போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவித்துள்ளது.

திருச்சி மாநகரில் 4 கோட்டங்களில் 8 இடங்களில் 4800 கோவிசீல்டு தடுப்பு ஊசிகள் போடப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC