சிமெண்ட் சாலை அமைக்க வேண்டாம்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைத்து பொதுமக்கள் மனு

12.06.2025 இன்று மதியம் பகுதிக்குழு உறுப்பினர் ஷேக் மொய்தீன்தலைமையில் அபிஷேக புராம் உதவிஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டதுதிருச்சி மேற்கு பகுதிமண்டலம் 5 க்கு உட்பட்ட வார்டு எண் 27 , கீழச்சத்திரம் ரோடுதாசில்தார் சந்தில் சுமார்
நான்கு ஆண்டு காலமாக மழை நீர் வடிகால் தூர்வாரப்படவில்லைபாதாள சாக்கடை இனைப்பும் தூர்வாரப்படவில்லைபாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் மழை நீர் வடிகாலில் கழிவுகள்
இணைக்கும் அவலம் உள்ளது இதை சரி செய்யாமல் அப்பகுதியில் சிமெண்ட் சாலை தற்போது அமைக்க வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யோடு இணைத்து ஊர் பொதுமக்கள் மனு கொடுத்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision