திருச்சி விமான நிலையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் (30/05/2025) நேற்று CIU அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் ஒருவர் Elfbar இ- சிகிரெட்டுகளை கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.

இத்தகவலின் அடிப்படையில் அவரை அதிகாரிகள் சோதனை செய்த போது சுமார் ₹ 10,50,000 மதிப்புள்ள 700 Elfbar இ- சிகரட்டுக்களை  அவரிடம் இருந்தது. அதை மீட்ட அதிகாரிகள் அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision