அஞ்சல் துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி

அஞ்சல் துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி

பாராளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு திருச்சிராப்பள்ளி இரயில் நிலையத்தில் அஞ்சலக ஊழியர்களால் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,  இன்று (09.04.2024) நேரில் சென்று பார்வையிட்டார்.

 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision