பதவி உயர்வு வழங்க வேண்டும் - தமிழ்நாடு வன அலுவலக சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

பதவி உயர்வு வழங்க வேண்டும் - தமிழ்நாடு வன அலுவலக சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிர்வாகிகள் கிருஷ்ணன், சுப்பிரமணியன், ரஞ்சித், சுரேஷ் உட்பட தமிழகத்தை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டத்தில் வனக்காப்பாளர் மற்றும் வன காவலர்களுக்கு 35 ஆண்டுகள் தீர்க்கப்படாமல் உள்ள ஊதியம் உடன்பாட்டை களைய வேண்டும்,

இடப்படி எஸ்டிஎஃப்க்கு விலக்கு படைக்கு இணையாக 6ஆயிரம் வழங்க வேண்டும், இணையதளம் மூலமாக செயல்படும் மாறுதல் உள்ள குளறுபடிகளை முழுமையாக நீக்கி மறு கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டும், உதவி வனக்காப்பாளர்களுக்கு பதவி உயர்வாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision