சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சிராப்பள்ளி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினமான ஏப்ரல் 14ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால்) ஆண்டு தோறும் சமத்துவ நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழியினை திருச்சிராப்பள்ளி மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் ஆ.முத்துகிருஷ்ணன், தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி இன்று (12.04.2024) எடுத்துக் கொண்டனர். உடன் போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆகியோர் எடுத்துக் கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision