திருவெறும்பூர் அருகே கஞ்சா விற்றவர் கைது

திருவெறும்பூர் அருகே கஞ்சா விற்றவர்  கைது

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வாழவந்தான் கோட்டை பகுதியில் ரோந்து சென்ற பொழுது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த காட்டூர்

ராம்ஜி நகரை சேர்ந்த சக்திவேல் (57)என்பவரை கையும் களவுமாக பிடித்ததோடு சக்திவேலிடம் இருந்து 5 கிராம் வீதம் விற்பனைக்காக பொட்டலம் போட்டு வைக்கப்பட்டிருந்த 20 பொட்டலங்களை பறிமுதல் செய்தார்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision