கல்லணையில் மதுபாட்டில் குவியல்கள்

கல்லணையில் மதுபாட்டில் குவியல்கள்

வணக்கம் திருச்சி பெருமை சேர்க்கும் மன்னர் கரிகாலன் கட்டி வைத்த கல்லணை தற்போது பொதுமக்கள் சுற்றுலா பகுதியாக பயன்படுத்தி வருகிறார்கள் மேலும் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என்பதால் பெருமளவில் சிறுவர்கள் பெரியவர்கள் பொது மக்கள் என அனைவரும் கல்லணைக்கு வருகை தருகிறார்கள்.

 ஆனால் பெருமைமிகு கல்லணையின் அவலம் ஆங்காங்கே குப்பை புதிர்களாக உள்ளன மது பாட்டில்கள் உள்ளன பராமரிப்புகள் இல்லாததால் மிகவும் வருத்தம் அளிக்கிறது சுகாதார சீர்கேடு நிறைந்துள்ள பகுதியை உடனடியாக சம்பந்தப்பட்ட துறையை சார்ந்தவர்கள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.