துப்பாக்கி சுடும் தளத்தில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு அனுமதியில்லை- மாவட்ட ஆட்சியர்!!

துப்பாக்கி சுடும் தளத்தில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு அனுமதியில்லை- மாவட்ட ஆட்சியர்!!

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், 04.12.2020 முதல் 20.12.2020 வரை உள்ள தினங்களில், காலை 07:00 மணி முதல் மாலை 05:30 மணி வரை HQ 91 Inf Bde(GS)(Head Quarters 91 Infentary Brigade) பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால்,‌

Advertisement

அதுசமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்க கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS