திருச்சியில் மீண்டும் விவசாயிகள் மண் சாப்பிட்டு போராட்டம்

திருச்சியில் மீண்டும் விவசாயிகள் மண் சாப்பிட்டு போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் (15.09.2023)ந் தேதி வெள்ளிக்கிழமை இன்று காலை துவங்கினார்கள்.

44-ம் நாள் போராட்டமாக காவிரியில் தண்ணீர் திறக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் பயிர்கள் காய்வதால் உண்ண உணவில்லாமல் மண் தின்னும் அவல நிலை ஏற்பட்டுவிட்டது என்று நூதன போராட்டம் நடத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision