திருச்சி தேசியக் கல்லூரியில் நவராத்திரி உற்சவ விழா

திருச்சி தேசியக் கல்லூரியில் நவராத்திரி உற்சவ விழா

திருச்சி தேசிய கல்லூரி, திருச்சி பாரதிய வித்யா பவன் மற்றும் பெங்களூர் இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் சார்பாக 
நவராத்திரி உற்சவ விழா -2021என்ற பெயரில் அக்டோபர் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை 9 நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலாச்சார நிகழ்வுகளோடு நவராத்திரி உற்சவத்தை கொண்டாட உள்ளனர்.

தேசிய கல்லூரி நவராத்திரி உற்சவத்தில்  பல்வேறு இசைக் கலைஞர்கள், நடன கலைஞர்கள் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்லூரி, திருச்சி பாரதிய வித்யா பவன் மற்றும் பெங்களூர் இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் சார்பாக நடைபெறும் 

இந்த நவராத்திரி உற்சவம் அனைத்தும் தினந்தோறும் மாலை 6 மணிக்கு தேசிய கல்லூரியில் நடைபெறும். மேலும் கல்லூரியின் வலையொளி பக்கத்திலும் தினந்தோறும் நேரலை செய்யப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn