திருச்சி மாவட்டத்தில் 09.10.2021 அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் 09.10.2021 அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 09.10.2021 அன்று (சனிக்கிழமை) ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஊராட்சியின் பெயர்கள் மற்றும் பதவியிடத்தின் விபரம்

மேற்காணும் வாக்குப்பதிவு நடைபெறும் (ஊராட்சி ஒன்றிய வார்டு & கிராம ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி வார்டுகள்) அடங்கியுள்ள பகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நாளான 09.10.2021 அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn