திருச்சியில் காவலர்களுக்கான புதிய கையுந்து விளையாட்டு மைதானம் திறப்பு

திருச்சியில் காவலர்களுக்கான புதிய கையுந்து  விளையாட்டு மைதானம் திறப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் ஆளுநர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதற்காக மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று 28.05.2022 திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் புதிய கையுந்து விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO