திருச்சியில் இடஒதுக்கீடு வழங்ககோரி பாமகவினர் முற்றுகை போராட்டம்!

திருச்சியில் இடஒதுக்கீடு வழங்ககோரி பாமகவினர் முற்றுகை போராட்டம்!

திருச்சியில் 20% சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

திருச்சி மாநகராட்சி அருகேயுள்ள மேற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் வன்னியர்களுக்கு 20% சதவீதம் இடஒதுக்கீடு வழங்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மேலும் இந்தப் போராட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர் திலீப் குமார் தலைமையில் மனு வழங்கினர்.