குறைதீர் முகாமில் மேயரிடம் மனு அளித்த மக்கள்

குறைதீர் முகாமில் மேயரிடம் மனு அளித்த மக்கள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன்  இன்று (10.07.2023) மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார்.

அருகில் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன்,துணைமேயர் ஜி.திவ்யா, மண்டலத் தலைவர்கள் மு.மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, 

பு.ஜெய நிர்மலா மற்றும் மாநகராட்சி துணை ஆணையர்கள், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.

 #திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn