திருச்சி மாநகரில் நாளை (01.09.2023) காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரில் நாளை (01.09.2023) காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக ஒரு சில பகுதிகளிலிருந்து மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். மேலும் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், இருமல், மஞ்சள் காமாலை போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு திருச்சி மாநகராட்சி சார்பில் தினந்தோறும் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் நாளை (01.09.2023) காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision