ஸ்ரீரங்கம் கோவிலில் பொது தரிசனம் ரத்து

ஸ்ரீரங்கம் கோவிலில் பொது தரிசனம் ரத்து

நாளை மறுநாள் (20.01.2024) அன்று பாரத பிரதமர் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு நலன் கருதி நாளை (19.01.2024) காலை 06:00 முதல் நாளை மறுநாள் (20.01.2024) பிற்பகல் 02:30 மணி வரை

பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision