திருச்சிக்கு ரயிலில் கடத்தி வந்த புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

திருச்சிக்கு ரயிலில்  கடத்தி வந்த புதுச்சேரி மாநில  மதுபாட்டில்கள் பறிமுதல்

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் காரைக்காலில் இருந்து திருச்சி வழியாக எர்ணாகுளம் செல்லும் ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரின்றி புதுச்சேரி மாநில 28 மது பாட்டில்கள் இருந்தன அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது பாட்டில்கள் மதிப்பு ரூபாய் 5442 ஆகும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO