திருச்சியில் நடைபெற்ற ரிக்சா ரேஸ், கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

திருச்சியில் நடைபெற்ற ரிக்சா ரேஸ், கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

SMRI( Sports & Management Research Institute) நேற்று ஜூலை 2 ஆம் தேதி திருச்சி ரயில்வே மைதானத்தில் கல்லுக்குழியில் நடைபெற்ற Professional Rickshaw Racing League ஒரு பகுதியாக Rickshaw Racing நடைபெற்றது.

இதில் இரண்டு வகையான நிகழ்வுகளாக சிறந்த ரிக்ஷா ஓட்டுநர்காகவும் மற்றொன்று கல்லூரி மாணவர்களுக்காகவும் நடைபெற்றது.

மேலும், ஃபார்முலா1 பந்தயம் போன்று குறைந்த விலையிலும் சுற்றுச்சூழல் பாதிக்கா வகையிலும் Racing League உருவாக்குவதே எங்களின் முக்கிய குறிக்கோள். இது மக்களிடம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதில், ரிக்‌ஷா வாலா போட்டியில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பெரியசாமி 2 நிமிடம் 13 வினாடிகளில் ஓட்டி வெற்றி பெற்றார்.

இரண்டாவது கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் இந்திரா கணேசன் கல்லூரி மாணவர் அப்துர் பங்கேற்று 2 நிமிடம் 31 வினாடிகளில் ஓட்டி வெற்றி பெற்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO