சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை சாத்தப்படும்

சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை சாத்தப்படும்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் வழக்கம் போல் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு உச்சி கால பூஜை நடைபெறும்.

ஆனால் வரும் 26ம் தேதி புதன்கிழமை அன்று மாலை 05.14 மணி முதல் 05.42 மணி வரை சூரியகிரஹணம் என்பதால், 26ம் தேதி மாலை 03.30 மணிக்கு நடை சாத்தபட்டு மாலை 07.30 மணிக்கு

புண்ணியாகவாசனம் செய்து விஷேச அபிஷேகம் செய்து மீண்டும் நடை திறக்கப்படும் என சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO