TRICHY VISION மாணவ பத்திரிகையாளர் திட்டம்:

TRICHY VISION மாணவ பத்திரிகையாளர் திட்டம்:

உங்கள் திறமையின் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தங்கத் தருணம்… TRICHY VISION மாணவ பத்திரிகையாளர் திட்டம்.

கையில் இருக்கும் செல்போனே தலைசிறந்த தகவல்தொடர்பு ஊடகமாக மாறியிருக்கும் இந்த நவீன காலத்தில் யூ-டியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எனப் பல வழிகளில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான செய்திகள் வந்து சேர்கின்றன. அந்தச் செய்திகளைப் படிக்கும் ‘வாசகர்’ நிலையில் இருந்து, செய்தியை உருவாக்கி உலகத்துக்கு வழங்கும் ‘செய்தியாளர்’ நிலைக்கு உங்களை உயர்த்த, களம் அமைத்துத்தருகிறது உங்கள் TRICHY VISION.


இத்திட்டத்தில் திருச்சியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். கல்லூரி மாணவ மாணவிகள் மட்டுமே! உங்களுடைய முழு விவரங்களையும் (பெயர், விலாசம், கைபேசி எண், கல்லூரி, அனுபவம், சிறப்பு, தன்விவரக்குறிப்பு, மின்னஞ்சல்) என அனைத்தையும் கீழ்காணும் மின்னஞ்சல்( reachtrichyvision@gmail.com)
முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31.2019.

மேலும் விவரங்களுக்கு www.trichyvision.com