வீட்டை விட்டு வெளியே சென்ற 17 வயது சிறுவன் வீடு திரும்பவில்லை - அண்ணண் போலீசில் புகார்

வீட்டை விட்டு வெளியே சென்ற 17 வயது சிறுவன் வீடு திரும்பவில்லை - அண்ணண் போலீசில் புகார்

திருச்சி மேலசிந்தாமணி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். நேற்று(08.11.2021) மாலை 4 30 மணியளவில் வீட்டை விட்டு சென்றவர் இரவு வரையிலும் வீட்டுக்கு வரவில்லை. அவரை காணாமல் பல இடங்களில் இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.இன்று(09.11.2021) கோட்டை காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணன் அண்ணண்  புகார் அளித்தார். அண்ணன் பிரசன்னா தனது தம்பியை கண்டுபிடித்து தருமாறு காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision