மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாண்புமிகு மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,    துணை மேயர் ஜி.திவ்யா,  ஆகியோர் முன்னிலையில் இன்று 30.05.2023 நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம்,  மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், திரு.மு.மதிவாணன் , த. துர்காதேவி .பு.ஜெய நிர்மலா  விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி துணை ஆணையர்கள், செயற்பொறியாளர்கள்  , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn