நாளைய மின்தடை 10-ம் தேதிக்கு மாற்றம்

நாளைய மின்தடை 10-ம் தேதிக்கு மாற்றம்


 கல்லக்குடி 110/22-11KV துணைமின் நிலையத்தில்  நாளை 9ம் தேதி காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிக்கா மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, தவிர்க்க முடியாத ‌ காரணத்தினால் ரத்து செய்யப்பட்டு நாளை மறுநாள் 10.3.2023 அன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படும் எனவே 10.03.2023 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4:00 மணி வரை

கல்லக்குடி. வடுகர்பேட்டை, பளிங்காநத்தம்,
முதுவத்தூர், மேலரஞர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணணூர், ஓரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி. ஆமரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழந்தலைப்பூர். கருடமங்கலம், வந்தலை கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர் குமுளூர், தச்சங்குறிச்சி, புஞ்சைசங்கேந்தி, வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், ஆ.மேட்டூர், விளாகம், குலமாணிக்கம், நத்தம், திருமாங்குடி, T.கல்விகுடி, ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூர், கல்லகம், கீழரசூர் மற்றும் புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn