திருச்சி மாநகராட்சி வார்டு 23 ல் பகுதி சபா கூட்டம்

திருச்சி மாநகராட்சி வார்டு 23 ல் பகுதி சபா கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 23ல் பகுதி சபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ்குமார் தலைமையில் புத்தூர் ஹைரோடு ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மாநகராட்சி ஐந்தாவது மண்டல முதுநிலை எழுத்தர் குமரவேல் வருவாய் உதவியாளர் முத்தமிழ்செல்வன் பொறியாளர் பிரிவில் சிவம் உள்ளிட்டோர் பங்கேற்று மக்கள் குறையறிந்தனர்.வார்டு மக்கள் 50க்கும் மேற்பட்டோர் வருகை தந்து மாநகராட்சி சம்பந்தப்பட்ட குறைகளை மனுக்களாக அளித்தும் பேசவும் செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision