திருச்சி ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் காணிக்கை விபரம்

திருச்சி ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் காணிக்கை விபரம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் மே 25ஆம் தேதி வரை பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்கள் அனைத்தும்

கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் அறநிலையத்தறை ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும்  தன்னார்வலர்களால் திருக்கோவிலில் உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் இன்று எண்ணப்பட்டது.

இதில் பக்தர்கள் 93 லட்சத்து 22 ஆயிரத்து 577ரூபாய் ரொக்கம்,143 கிராம் தங்கம், 2431 கிராம் வெள்ளி, 85 வெளிநாட்டு கரன்சியும் பக்தர்களிடம் இருந்து  காணிக்கையாக பெறப்பட்டன என ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO