திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்.

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற சூரியூர் ஜல்லிக்கட்டில் 400 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். உள்ளூர் பார்வையாளர்கள் 150 பேர் மட்டுமே நேரடியாக ஜல்லிக்கட்டை கண்டு ரசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அனைவரும் (கோவிட்) ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். வெளியூர் பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ்   பெரிய சூரியூர் கிராமத்தில் நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.கோவில் காளை முதலாக அவிழ்க்கபட்டு போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn