அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற திருச்சி வீரர்- வீராங்கனை

அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற திருச்சி வீரர்- வீராங்கனை

தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளுக்காக சென்னையில் இருந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தார்.

அப்போது தென்னாப்ரிக்கா நாட்டில் நடைபெறவுள்ள காமன்வெல்த் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த ராஜேஸ்வரி விநாயகமூர்த்தி பாலமுருகன், திருச்சியில் சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகிய விளையாட்டு வீரர்கள் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடனிருந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision