முக்கொம்பு மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு இன்று (01.01.2022) முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

முக்கொம்பு மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு இன்று (01.01.2022) முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
திருச்சி முக்கொம்பு சுற்றுலா மைய பூங்கா இன்று (01.01.2021) முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.

மேலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என திருச்சி ஆற்று பாதுகாப்பு கோட்டம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதே போன்று திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று (01.01.2022) முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக திருச்சி மாவட்ட வனத்துறை கிரண் அறிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn