அன்பில் பொய்யாமொழி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

அன்பில் பொய்யாமொழி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தந்தையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 67வது பிறந்த நாளை முன்னிட்டுதிருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு தெற்கு மாவட்டச் செயலாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அன்பில் பொய்யாமொழி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாமலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 இந்த நிகழ்வில்  பகுதிக் கழகச் செயலாளர் மதிவாணன்,தர்மராஜ், லீலா வேலு, மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO