நாளை வண்ணத்துப்பூச்சி பூங்கா திறந்து இருக்குமா?வனத்துறை அறிவிப்பு

நாளை வண்ணத்துப்பூச்சி பூங்கா திறந்து இருக்குமா?வனத்துறை அறிவிப்பு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை என்பதால் வண்ணத்துப்பூச்சி பூங்கா

 பார்வையாளர்களுக்காக 15 4 2025 அன்று செவ்வாய்க்கிழமை திறக்கப்படும். இன்று மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision