தமிழகத்திலேயே மிக உயரமான "ஆஞ்சநேயர் சிலை" ஸ்ரீரங்கத்தில் அமைக்கும் பணிகள் தொடக்கம்

தமிழகத்திலேயே மிக உயரமான "ஆஞ்சநேயர் சிலை" ஸ்ரீரங்கத்தில் அமைக்கும் பணிகள் தொடக்கம்

ஆஞ்சநேயருக்கு தமிழகத்தில் சென்னை நங்கநல்லூரில் 33 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக நாமக்கல்லில் 18 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தற்பொது அதைவிட உயரமாக அதாவது 37 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலையை நேற்று (23.10.2021) சனிக்கிழமை சிலையை அமைக்கும் பணியை ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர்" அறக்கட்டளை சார்பில் ஸ்ரீரங்கம் மேலூரில் நடைபெற்று வருகிறது. இதனை காண ஏராளமான பக்தர்கள் வருகை புரிதனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn,