உள்ளாடையில் 4.42 லட்சம் மதிப்புள்ள தங்கம்

உள்ளாடையில் 4.42 லட்சம் மதிப்புள்ள தங்கம்

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை மத்திய வான் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக இருந்த ஒரு ஆண் பயணியை சோதனையிட்டனர்.

அதில் அவர் அணிந்திருந்த உள்ளாடையில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதில் 70.300 கிராம் எடையுள்ள 4.42 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தப் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision