பலஞ்ஜெரி பவுண்டேசன் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 5 சக்கர நாற்காலிகள்

பலஞ்ஜெரி பவுண்டேசன் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 5 சக்கர நாற்காலிகள்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பலஞ்ஜெரி பவுண்டேசன் சார்பில் திருக்கோயிலுக்கு வரும் வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் பயன்பெறும் வகையில் 5 சக்கர நாற்காலிகளை இணை ஆணையர்  செ. மாரிமுத்துவிடம் வழங்கினார்கள்.

இந்த சக்கர நாற்காலிகளை பயன்படுத்த விரும்பும் பக்தர்கள் ஸ்ரீரெங்கவிலாச மண்டபம் அருகில் உள்ள தகவல் மையத்தில் உள்ள பதிவு ஏட்டில் கையொப்பம்மிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLano