திருச்சியில் ரூ.64 லட்சம் மதிப்புள்ள 898 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சியில் ரூ.64 லட்சம் மதிப்புள்ள 898 கிராம் தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது விமானத்தில் பயணம் செய்த 3 பயணிகள் ரூபாய் 64 லட்சத்து 2 ஆயிரம் மதிப்புள்ள 898.5 கிராம் தங்கத்தை கியரில் வைத்து கடத்தியது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision