உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் குறித்து திருச்சியில் அனைத்து கட்சி கூட்டம்:

உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் குறித்து திருச்சியில் அனைத்து கட்சி கூட்டம்:

உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கியது.இதில்
அதிமுக, திமுக, காங்., கம்யூ. உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்பு.

தேர்தல் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெறும். விதிமீறல்கள் இருந்தால் தகவல் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

மேலும் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக பிரநிதி வழக்குரைஞர் பாஸ்கரன் வலியுறுத்தல்.
இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது அநீதி என்று திமுக, கம்யூ. கட்சிகள் எதிர்ப்பு.