திருச்சியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

திருச்சியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து சுமார் 200 மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினரும் கலந்துகொண்டு போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சம்பந்தமான பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் இப்பேரணியை துவங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் ரமேஷ் குமார் செய்தார். மேலும் இருபால் ஆசிரியர் பெருமக்கள் உடனிருந்து பேரணியை நடத்திக் கொடுத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision