திருச்சி மாநகரில் நாளை (08.08.2024) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (08.08.2024) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 1 குட்டப்பட்ட வார்டு எண் : 12,13,14,19 மற்றும் 21 மேலும், மண்டலம் 2 குட்டப்பட்ட , வார்டு எண்-18 , 20 , 30, 31 மற்றும் 50 (சிந்தாமணி, மலைக்கோட்டை மற்றும் மரைக்கடை) பகுதிகளில் குடிநீர் விநியோகம் செயும் பிரதான உந்து குழாய்ன் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் மேற்கண்ட பகுதிகளில் (08.08.2024) ஆகிய ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது. மேலும் பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி முலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision