நாளை (17.06.2025) திருச்சியில் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து உறையூர் உயிர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 17.06.2025 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோணக்கரை, வாத்துக்காரர் தெரு, முதலியார் தெரு
வண்டிக்கார தெரு, விருப்பாச்சிபுரம், ஹவுசிங் யூனிட் சாலை ரோடு, சுபானியாபுரம், முதலியார் தெரு,நெசவாளர் காலனி, கீரை கொள்ளை தெரு, பாளையம் பஜார், குறத்தெரு செவ்வந்திப் பிள்ளையார் கோவில் தெரு, வெள்ளாளர் தெரு ஆகிய இடங்களில்
மின்விநியோகம் இருக்காது என்று கே ஏ முத்துராமன் செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision