பெற்றோர்களின் கவனத்திற்கு! - கண்டோன்மெண்ட் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

பெற்றோர்களின் கவனத்திற்கு! - கண்டோன்மெண்ட் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

திருச்சி மாநகரம் கண்டோன்மெண்ட் போக்குவரத்து காவல்துறை சார்பில் பெற்றோர்களின் கவனத்திற்கு! - அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில்.... சிறுவர், சிறுமியர் (18 வயது கீழ் உள்ளவர்கள்) இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனம் ஓட்டக்கூடாது. மீறி ஓட்டினால் உங்கள் பெற்றோருக்கு (வாகன உரிமையாளருக்கு) ரூ.25,000 மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

மேலும் வாகனம் ஓட்டிய நபருக்கு ரூ.5,000 அபராதத்தோடு ஓட்டுநர் உரிமம் பெற தகுதி இழப்பு 25 வயது வரை. ஓட்டிய வாகனத்தின் RC BOOK ஓராண்டு வரை தடை செய்யப்படும்.

பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதிக்காமல் அடுத்த தலைமுறையை காக்குமாறு வேண்டுகிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision