“கல்வியின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

“கல்வியின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூக பணித்துறையின் முதலாம் ஆண்டு மாணவன் “கல்வியின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சி சேவை சாந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியை பி.சித்ரா தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக எஸ்.தியாகராஜன் சைல்ட் லைன் முன்னாள் நோடல் ஒருங்கிணைப்பாளர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வு பிஷப் ஹீபர் கல்லூரியின் இணை பேராசிரியர் முனைவர் காபிரியல் வழிகாட்டுதலின் கீழ் க.நிதிஷ்குமார் என்பவரால் நடைபெற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision