இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

பாராளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்கள் பங்கு பெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் காமினி, ஆகியோர் இன்று (03.04.2024) கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டனார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision