முதலமைச்சரின் காலை உணவு திட்டம்- பணிகளை நேரில் பார்வையிட்ட ஆட்சியர்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்- பணிகளை நேரில் பார்வையிட்ட ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி மன்னார்புரம், செங்குளம் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வழங்கப்படுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.க. மணிவாசன், இன்று (21.9.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மா.பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் டாக்டர். ஆர் வைத்திநாதன்ஆகியோர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO