மகாவீர் ஜெயந்தியையொட்டி இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு

மகாவீர் ஜெயந்தியையொட்டி இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு

திருச்சியில் நாளை (14.04.2022) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து இறைச்சி கூடங்கள் மூடப்பட்டுகிறது

அதேபோல மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து இறைச்சிக் கடைகளும் நாளை மூடப்படுகின்றன. நாளை அனைத்து இறைச்சி கடைகள் மூட திருச்சி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO