திருச்சி தேசிய கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி தேசிய கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி தேசிய கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் இன்று 25.06.2021 காலை கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது . முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தர்ராமன் தொடங்கி வைத்தார்.

கல்லூரி துணை முதல்வர் முனைவர் பிரசன்னா பாலாஜி உடனிருந்தார். கல்லூரிப் பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 400 நபர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.