திருச்சி ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தில் பரவும் கொரோனா - நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

திருச்சி ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தில் பரவும் கொரோனா - நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்சியை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக தோற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 200க்கு மேல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. 

Advertisement

இந்நிலையில் திருச்சியில் 4 இடங்களில் உள்ள ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சிலருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

இருப்பினும் இந்நிறுவனம் மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது - மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu