திருச்சி தொழிலதிபர் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை

திருச்சி தொழிலதிபர் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை

திருச்சியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வீரசக்தி உணவகம் நடத்தி வருவதுடன், நியூ மேக்ஸ் நிதி நிறுவனம் ஒன்றிலும் பங்குதாரராக உள்ளார்.

அந்த நிதி நிறுவனம் முதலீடு பெற்று மோசடி செய்ததாக, இவர் உட்பட 5 பேர் மீது காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டு மதுரை பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் அவருடைய வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn