திருச்சியில் நாளை (31.12.2022) இலவச கண் இலவச கண் பரிசோதனை முகாம்

திருச்சியில் நாளை (31.12.2022) இலவச கண் இலவச கண் பரிசோதனை முகாம்

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் V.N.L அறக்கட்டளை, திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் 69வது இலவச கண் பரிசோதனை முகாம் நாளை (31.12.2022) திருச்சி மாவட்டம் வளநாடு ராமரத்னா திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.

இந்த இலவச கண் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வருவோர் ஆதார் அட்டை நகல் அல்லது குடும்ப அட்டை நகல் குடும்பத்தில் உள்ளவர்களின் தொடர்பு எண் கொண்டு வர வேண்டும். மேலும் முக கவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும். சமூக இடைவேளை பின்பற்ற வேண்டும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO