திருச்சியில் 145 வருடங்களாக உள்ள மருத்துவமனையில் புதிய நவீன வசதிகள் துவக்கம்

திருச்சியில் 145 வருடங்களாக  உள்ள மருத்துவமனையில் புதிய நவீன வசதிகள் துவக்கம்

திருச்சியில் 145 வருடங்களுக்கும் மேலாக 5 தலைமுறைகளாக மருத்துவ சேவை செய்து வரும் மதுரம் மருத்துவமனை புதுப்பொலிவுடன் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் புதிய மருத்துவ பிரிவுகளில் தொடக்க விழா  நடைபெற்றது.

* Intensive Care Unit
* Dialysis Unit
* Dental Unit

இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும், குடும்பத்தினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தது மதுரம் மருத்துவமனை குடும்பம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO